குளம்பி வாசனை
ராஜேஸ்வரன் தங்கேஸ்வரன்··6 நிமிட வாசிப்பு·
#short-story#tamil-fiction#science#grief#chance#modern

ஒரு மழைக் காலை, ஒரே ஒரு coffee கார்த்திக்கை உயிரோடு வைத்தது; அதே காலை, அதே நிமிடம், அவனுடைய நான்கு நண்பர்களைப் பறித்தது. யார் வாழ்வது யார் சாவது என்பதை நம் தகுதி தீர்மானிக்கிறதா, அல்லது வெறும் தற்செயலா? அந்தக் கேள்விக்கான பதிலை, சமையலறைத் தரையில் ஊரும் ஒரு எறும்புக் கூட்டத்திடம் கார்த்திக் தேடத் தொடங்குகிறான்.
இது உறுப்பினர்களுக்கு மட்டுமான பதிவு
நீங்கள் ஒரு சிறிய முன்னோட்டத்தை மட்டுமே பார்க்கிறீர்கள். முழு உள்ளடக்கமும் உறுப்பினர்களுக்கு மட்டுமே — திறக்க உள்நுழையவும் அல்லது கணக்கை உருவாக்கவும். புதிய உறுப்பினர்கள் நேரடியாக அங்கீகரிக்கப்படுகிறார்கள்.
அல்லது